அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Monday, August 4, 2025

கீதாரி - சு.தமிழ்ச்செல்வி

 



எண்ணிலடங்கா துயரங்களில் பயணிக்கும் கீதாரி என்ற அரும்பெரும் உழைப்பாளி....

Wednesday, April 3, 2024

CAR Diagram with CAD file

All Model CAR brand and diagram with spareparts CAD drawing

Thursday, June 2, 2022

#HBDIlayaraja 2022

#HBDIlayaraja இசைஞானி பின்னணியில் உயிர்பிக்கும் தலைவர் வாழ்வியல்!

Sunday, May 22, 2022

பெரும்பிடுகு 1347 வது சதயவிழா

 தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் #பெரும்பிடுகு 1347 வது சதயவிழா புகழ்வணக்கத்தை செலுத்துவோம்!  





Saturday, May 21, 2022

பிழைகளே சிறந்த படிப்பினை!

 

இக்கோட்பாடு யாருக்குப்பொருந்துதோ! இல்லையோ! பொட்டி தட்ற  பூரா பயலுக்கும் பொருந்தும்.




அரசியல் ன்னா என்ன?

 அரசியலில் நம்ம தலையுடனும் தவறினா நம்ம வாழ்க்கையில் அரசியல் தலையிடும்.


 

ராஜிவ் கொலையும் பின்னப்பட்ட வலையும்!

 CID சங்கர்

இந்த படம் வந்தது 1970!
ராஜிவ் காந்தி இறந்தது 1991
இதெல்லாம் என்னவா இருக்கும்?





அரும்பொருள் ஆன பிரபாகரன்!

 தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ்.


'இருக்கிறானா? இல்லையா?" எனும் ய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; 
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!





Monday, June 24, 2019

வளருதாம் ஹிந்தியா?


ஹிந்தியா வளருது வளருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க,இதுபோல ஆகிடுமோ? அந்த சொக்கனுக்கே வெளிச்சம்!




Monday, March 18, 2019

பசுமையான 1990களில்!


பள்ளிக்கு செல்லும் வழியெங்கிலும் ஏதோ ஒரு போட்டிவைத்து அதில் இலக்கை அடையாத நண்பனை தொங்கவிட்டு பார்ப்பதில் ஒரு இனம்புரியாத இன்பமயம்.

Sunday, March 17, 2019

காலங்களில் அவள் வசந்தம்!


விடலை,இளமை,முதுமை என்ற மூன்றுபடிகளின் வாழ்வியலில் தோற்றமும் அச்சுப்பிசகாமல் அப்படியே உருவான தூரிகை.

Saturday, March 16, 2019

அந்தியேனும் அமுதநேரம்




அந்தி என்ற பொழுது தமிழ் மொழியில் மட்டுமேஉள்ளது! அது ஒரு ஒத்திசைவு சூழலியலை தானாகவே கொடுக்கவல்லது.ரம்மியமான அந்நிகழ்வை புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி கல்லூரி தமிழய்யா பாடம் எடுப்பார் பாருங்க.... கஞ்சி தண்ணியில்லாம கேட்டுக்கிட்டே இருக்கலாம். நிகரற்ற மன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
அந்தி பொழுதினை  ஊர் வழக்கில்....அந்தி,மசண்டை,கருக்கல், மாய்கை ,மயல்  என்றெல்லாம் சொல்வதுண்டு.

Friday, March 15, 2019

பறவையினத்தின் பால்கனி



உலகத்திலேயே முதல் முதலாக பால்கனி அமைத்து அங்கிருந்து மற்றவைகளை பார்த்துரசித்த உயிரினம்  சிட்டுகள்தான்.நம்ம அதே பால்கனி அமைக்க வேற சிட்டுகளுக்காக படாதபாடுபடுறோம்.☺

Wednesday, March 13, 2019

இளமையில் வறுமை பக்குவப்படுத்தும் கடையாணி!






நூலில்லா ஊசியைக்கொண்டு தைத்திருந்திருந்த கந்தையான ஆடையில் பள்ளிவந்த,கல்லூரிவந்த நம்மினப்பெண்களைப்பார்க்கும்போதெல்லாம் சட்டென சமிக்கையிடும் தன்குடும்பஉறவுகள்.ஆதலால் அப்போதெல்லாம் எந்தவொரு அவலங்களும் அரங்கேறவில்லை. ஆரோக்கியமான சமூகம் உருவா(க்)க ஆசிரியர்களின் கையில்மட்டுமே உள்ளது.

இளமையில் வறுமை உப்பைப்போன்று அளவாக அவசியமாக இருக்கவேண்டும்!

ஆணுக்கு நிகராக எல்லாம் நாமளும் பண்ணலாம் ன்னு போலி பெண்ணியம் பேசிப் பேசி பல மாந்தர்களை மடையர்களாக்கிய பகுத்தறிவு என்ற மாயவலையில் சிக்கியவர்கள் இந்த நூற்றாண்டில் ஏராளமே.

Saturday, March 9, 2019

ஜனநாயகநாடு என்ற பிம்பம்




கடந்த 70ஆண்டு இந்தியாவில் முதலாளித்துவ வர்க்கசுரண்டலின் விளைவில் உருவான நிலை! இந்தநிலையை இன்னும் நங்கூரமாக்க உருவாக்கப்பட்டதே ஜனநாயகநாடு(போலி!)  என்ற பிம்பம்.

Friday, March 8, 2019

அத்தைமக சூடிய கனகாம்பரம்







ஆயிரம் பூவு இருந்தாலும்  அத்தைமக சூடிக்கொண்ட அஞ்சிமொள ரெட்டைச்சடையூடான கனகாம்பர நுழைவுவாயில் அஞ்சாறுநாளைக்கு கிறுகிறுக்கவைக்கும் அதான் எழில்கொஞ்சும் சொந்தமண்ணின் வாசனைகள்...

Thursday, March 7, 2019

கவித்துவமான பெண்னென்பவள்!




 அயலாற்பார்வையில்நெருடலாக இருக்குமென்பதையெல்லாம் விட்டொழித்து தன் தற்காப்புக்காக உடலெங்கும் முட்த்திரள்களை கொண்டுள்ள கள்ளியைப்போன்று தர்க்க சமயங்களில் முற்களைப்போலும் சில சமயங்களில்  கள்ளியின்கனிகளைப்  போல் இருக்கவேண்டும்! அவளே கரிசக்காட்டு நிலத்திற்கு உரித்தான கவித்துவமான பெண்னென்பவள்.

Tuesday, March 5, 2019

கல்லூரி கால இலைமறைகள்


கல்லூரிகால பொழுதுகளை பொழுதுபோக்கில்(நாட்டமில்லாமலில்லை)  செலவழிக்க வழியின்றி கடந்துவந்த அனுபவ முகடுகளில்  பசுமைகலந்த நிகழ்வுகளாகவே  தூரிகையிலே சுவடுகளான நினைவுகள்.

Monday, March 4, 2019

‘வதுவை நன்மணம்!’ - பழநிபாரதியின் கவிதை... பாடலானது!


"வதுவை நன்மணம் என்பது பழமையான நம் திருமண முறை. மண் குவிக்கப்பட்டு, நிறைந்த நீர்க்குடங்கள் வைத்திருப்பார்கள். அதில் நெல்மணிகளும் பூவிதழ்களும் மிதக்கும். அந்த நீரைக் கொண்டு வயது முதிர்ந்த பெண்கள் மணமகளை நீராட்டுவார்கள். ஒரு தொல்தமிழர் வாழ்வியல் நூலில் இதைப் படித்தபோது......

Thursday, February 21, 2019

மாசிமகம் 2019




இந்தவருட பெரியகோவில் மாசிமக திருவிழாவின் சில காட்ச்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள்.வில்லூரணி ஆற்றுப்படுகை விளையாட்டு நினைவுகளை சமிக்கைசெய்த நிமிடங்கள்.