அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Thursday, March 7, 2019

கவித்துவமான பெண்னென்பவள்!




 அயலாற்பார்வையில்நெருடலாக இருக்குமென்பதையெல்லாம் விட்டொழித்து தன் தற்காப்புக்காக உடலெங்கும் முட்த்திரள்களை கொண்டுள்ள கள்ளியைப்போன்று தர்க்க சமயங்களில் முற்களைப்போலும் சில சமயங்களில்  கள்ளியின்கனிகளைப்  போல் இருக்கவேண்டும்! அவளே கரிசக்காட்டு நிலத்திற்கு உரித்தான கவித்துவமான பெண்னென்பவள்.

0 comments:

Post a Comment