அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Monday, March 4, 2019

‘வதுவை நன்மணம்!’ - பழநிபாரதியின் கவிதை... பாடலானது!


"வதுவை நன்மணம் என்பது பழமையான நம் திருமண முறை. மண் குவிக்கப்பட்டு, நிறைந்த நீர்க்குடங்கள் வைத்திருப்பார்கள். அதில் நெல்மணிகளும் பூவிதழ்களும் மிதக்கும். அந்த நீரைக் கொண்டு வயது முதிர்ந்த பெண்கள் மணமகளை நீராட்டுவார்கள். ஒரு தொல்தமிழர் வாழ்வியல் நூலில் இதைப் படித்தபோது......

0 comments:

Post a Comment