அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Friday, February 8, 2019

பள்ளிப்பருவ விடுமுறை நாட்களில் பயணித்த நினைவுகள்


பள்ளிப்பருவ காலங்களில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செங்கள் சூளையில் மண் மிதித்த அந்த சகதியான கால்களும் அதனூடாக ஒட்டியிருக்கும் மண் காய்ந்தபின் அதை ஒவ்வொறொன்றாக கையால் எடுத்து விளையாடியபின் செட்டிகுளத்தில் நீராடி மகிழ்ந்த பசுமையான நினைவுகள்.அவ்வப்போது குளத்தில் இறங்கியுள்ள எருமையின் மீது ஏரியமர்ந்து நடு குளத்து தாமரையை பறிப்பவனே ஹீரோ.

0 comments:

Post a Comment